நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது கட்சிகளைக் கடந்து வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கட்சி விசுவாசத்தின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு அரசின் விசாரணை ஏஜென்சிகளால் இரட்டை நிலை சிகிச்சை அளிக்கப்படுவது கவலையை ஏற்படுத்துகிறது. எதிர்க் குரல்களை மிரட்டி மவுனமாக்கும் ஆளுங்கட்சியின் கருவியாக மத்திய விசாரணை அமைப்புகள் மாறி வெகு நாட்களாகிவிட்டது. எதிரிகள் இல்லாத தேர்தல் போட்டி ஜனநாயகம் அல்ல; அது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி எதிரிகளே இல்லாத தேர்தலை எதிர்கொள்வது பாஜ குறிக்கோள்: எஸ்டிபிஐ கடும் கண்டனம் appeared first on Dinakaran.