மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (வாட்ஸ்அப்) சேனல் ‘‘TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள மேற்கண்ட துலங்கல் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு துலங்கல் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கம் appeared first on Dinakaran.