இந்நிலையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்துள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் மரைன் போலீசார் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மண்டபம் காவல் நிலையத்தில் இலங்கை அகதிகள் 7 பேரும் ஒப்படைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இலங்கை தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடி வருகை: பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டில் தஞ்சம் appeared first on Dinakaran.