தமிழகம் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை May 19, 2025 முதல் அமைச்சர் ஸ்டாலின் சென்னை மு.கே ஸ்டாலின் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தின மலர் சென்னை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் The post தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.
டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
மாமல்லபுரம் அருகே காதலர்களின் கோட்டையாக மாறிய புயல் பாதுகாப்பு மையம்: இடித்து புதிதாக கட்ட வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி அங்காடியின் பண்டிகைகால விற்பனை கண்காட்சி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்: உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பரிந்துரைக்கலாம்; கோவை, திருச்சி நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலையை அமைக்க அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு:விசாரணை தள்ளிவைப்பு