சோமாலியாவில் செந்நிறமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மழைக்கு இதுவரை 30 பேர் பலி..!!

கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்நிறமாக பெருக்கெடுத்து ஓடக்கூடிய வெள்ளம் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சோமாலியாவில் செந்நிறமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மழைக்கு இதுவரை 30 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: