குற்றம் சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது May 27, 2024 சிவகங்கை சாந்தகுமார் தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்கள் சிவகங்கை தின மலர் சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சாந்தகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாந்தகுமாரிடம் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.
இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்: தேனியில் கும்பல் தலைவன் கைது
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சீமான் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது: சிவராமன் ஆபீசில் சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கை எரித்தவர்
தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
பாஜ ஆளும் மபியில் பட்டபகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடு ரோட்டில் பெண் பலாத்காரம்: தடுக்க முயற்சிக்காமல் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்ட பொதுமக்கள்