தமிழகம் சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..! May 17, 2024 சீர்காழி மயிலாடுதுறை மங்கைமடம் மயிலாதுதுரை மாவட்டம் தரிசனம் தர்ஷார்த் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடத்தில் 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தெருநாய் கடித்ததில் காயமடைந்த தர்ஷன் (8), தர்ஷார்த் (4) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..! appeared first on Dinakaran.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘‘தவெகவிற்கு அரோகரா’’என பிரசாரம்: இன்ஸ்டாவில் பதிவிட்டவர் மீது புகார்
மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்றது; ெசாகுசு கார் கதவுகள் மூடியதால் 3 பேர் தவிப்பு: பெரம்பூரில் இன்று பரபரப்பு
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் வாழ்த்து
நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது: ‘முத்து’ பட வசனத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை : ப.சிதம்பரம்
சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெல்லை, குமரி விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!!