குற்றம் மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!! Jul 09, 2024 ஷிண்டே மும்பை மகாராஷ்டிரா ஓர்லி மஹிர் ஷா ராஜேஷ் ஷா சிவசேனா தின மலர் மும்பை: மராட்டியம் மாநிலம் ஒர்லி நகரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டார். ஷிண்டே சிவசேனா கட்சி துணைத் தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மஹிர் ஷா (24) கைது செய்யப்பட்டார். The post மதுபோதையில் கார் விபத்து.. ஷிண்டே கட்சி நிர்வாகி மகன் கைது!! appeared first on Dinakaran.
கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது
கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்
துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது