சென்னை: செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டது.
The post செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!! appeared first on Dinakaran.