மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

The post மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: