டெல்லி: நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னர்தான் கையில் செங்கோலுடன் நீதி பரிபாலனம் செய்வார். செங்கோலை நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அருகே வைப்பது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.