தமிழகம் பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் Jun 13, 2024 சென்னை Icourt தின மலர் சென்னை : பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினைத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுக்கவில்லை, காத்திருக்க மட்டுமே கூறியதாக தெரிவித்ததால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. The post பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு