ஒட்டுமொத்த கூடுதல் செலவினம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் எனவும், அதில் ரூ.1.21 லட்சம் கோடி சேமிப்பு மற்றும் பிற வருவாய் மூலம் ஈடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.78,673 கோடிக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் அரசின் மொத்த செலவினம் 2022-23ம் ஆண்டை விட 7.1 சதவீதம் அதிகரித்து, ரூ.44.90 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
The post நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவுகளுக்கு ரூ.78,673 கோடி தேவை: ஒன்றிய அரசு கேட்கிறது appeared first on Dinakaran.