ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 11 இல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11.30 வளர ஏலம் நடைபெறும்.

The post ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: