மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். குற்றவாளிகள் பிடிபட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனையும், ₹10 லட்சம் அபராதம் விதிக்க முடியும். முதலில் அதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டம் ஏட்டளவில்தான் இருக்கும்’ என்றார்.

The post மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சவுமியா அன்புமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: