இதனால் விபரீதம் நடக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதுபோன்ற உடைந்த மின்கம்பங்களை மாற்றும்படி பலமுறை அலமாதி மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். வரக்கூடிய மழைக்காலத்திற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மின்வாரிய உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அங்கு மின் கம்பங்கள் வைக்கப்பட்டன.
The post சோழவரம் பகுதிகளில் சரிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.