தமிழகம் கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை Jul 05, 2024 கோயம்புத்தூர் Navamalai தின மலர் கோவை: யானைகள் முகாமிட்டுள்ளதால் நவமலை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை கூட்டம் சாலைகளில் உலா வருவதால் ஏற்கனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. The post கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை appeared first on Dinakaran.
கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50% சுங்க கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி
நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு
அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு