கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

கோவை: யானைகள் முகாமிட்டுள்ளதால் நவமலை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை கூட்டம் சாலைகளில் உலா வருவதால் ஏற்கனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

The post கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: