இதுகுறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகத்தினர் நேற்று கூறுகையில், ‘டெல்லி மெட்ரோ ரயில்வே (நிவாரணம் பெறும் முறை) சட்டம், 2017ன்படி, விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனிதாபிமான அடிப்படையில் கூடுதலாக ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நிவராணம் வழங்கப்படும். ரீனாவின் குழந்தைகள் மைனராக இருப்பதால், நிவாரண தொகையை சட்டப்படி அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன், ரீனாவின் 2 குழந்தைகளின் படிப்பு செலவையும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஏற்று கொள்ளும்’ என்றனர்.
The post டெல்லியில் சோகம்: மெட்ரோ ரயிலில் சிக்கி பெண் பலி; குடும்பத்துக்கு ரூ15 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.