தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீர் திறக்க பரிந்துரை

டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. நாளை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நீர் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீர் திறக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: