டெல்லி: நாட்டில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே ரூ.2,000 நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.