ஈதுல் பித்ர் பண்டிகை இஸ்லாமிய மதத்தின் மிகப்பெரிய பண்டிகையாகும். இந்த பண்டிகை ரம்ஜானுக்கு பிறகு கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் படி, ஈத் உல் பித்ர் ஒவ்வொரு ஆண்டும் ஷவ்வால் 10 முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
The post உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்காக தயாராகும் மக்கள்..!! appeared first on Dinakaran.