கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை..!!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவர் புகைப்படத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: