தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: