தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை! appeared first on Dinakaran.

Related Stories: