ஒரு வழக்கை விரைந்து விசாரிக்க கோருவது ஒருவரது உரிமை என்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையும் முற்றிலும் அவசியமான ஒன்று என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய ராகுல்காந்தியின் மனுவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, 10 ஆண்டாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து முடிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
The post ராகுல் காந்தி வழக்கு தாமதிக்கப்படுகிறது: மும்பை ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.