குற்றம் புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு May 17, 2024 சென்னை மகல் சிறை மகல் காவல்துறை முரளி பாபு ராஜசேகர் தின மலர் சென்னை: புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு – டியூப் லைட்டை உடைத்து கைதிகள் ரகளை செய்தனர். கைதிகள் முரளி, பாபு, ராஜசேகர் உள்ளிட்ட 8 பேர் மீது புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். The post புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு appeared first on Dinakaran.
இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது
கூடுவாஞ்சேரி சார்பதிவாளரின் வீடு புகுந்து ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் சென்னையில் போலி பத்திரிகையாளர் கைது
‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு