இதற்கான சோதனை முயற்சி கர்நாடக மாநிலம் மைசூர் பாகல்காட் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முயற்சியில் வெற்றி அடைந்ததை அடுத்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை புழக்கத்திற்கு வர உள்ளது. புதிய நடைமுறையின் கீழ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தபால் நிலைய கவுண்டர்களின் கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்து மக்கள் கட்டணங்களை செலுத்தலாம். இங்கு வரும் மக்கள் பேடிஎம், கூகுள் பே, போன் பே மூலம் யுபிஐ செயல்களை பயன்படுத்தலாம்.
The post நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தபால் நிலையங்களில் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் appeared first on Dinakaran.
