துறைமுகங்கள் மேம்பாடு யாருக்காக இந்த அறிவிப்பு

அறிவிப்பு: துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த முன்னுரிமை. தீவுப் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்க திட்டம். நடந்தவை: நாடு முழுவதும் அரசு வசமிருந்த துறைமுகங்கள் தனியார்மயம் என்ற பெயரில் அதானி குழுமத்திடம் கைமாற்றப்பட்டுள்ளது. இன்றைக்கு துறைமுகங்களில் அதானி ராஜ்ஜியம்தான். இந்த நிலையில் துறைமுக கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை என்பது யாருடைய துறைமுகங்களில் பணிகள் நடக்கும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதே போல் தீவுப் பகுதிகளில் புதிதாக அமைய உள்ள துறைமுகங்களும் அதானிக்கே ஒதுக்கப்படுமா? அல்லது ஒன்றிய அரசே நடத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The post துறைமுகங்கள் மேம்பாடு யாருக்காக இந்த அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: