குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை!

சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. சென்னைக்கு நாளை வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராஜ்பவனில் தங்குகிறார். ஆக.6-ம் தேதி அண்ணா பல்கலை.யில் நடைபெறும் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

The post குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை சென்னை வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஒத்திகை! appeared first on Dinakaran.

Related Stories: