பின்பு மீனவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன், வாக்கிடாக்கி, வலை, இஞ்சின் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 19 மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்களை ஆயுதம் கொண்டு மிரட்டி தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.
