நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல்: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயல் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துமீறி எப்படி நுழைந்தனர்? அவர்களின் நோக்கங்கள் என்ன? என்பதை உடனே கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல்: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: