தமிழகம் பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!! Jul 24, 2024 திருவள்ளூர் பவென்சாட் தின மலர் திருவள்ளூர்: பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மர்மநபர்கள் தீ வைத்ததில் அரங்கங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் சேதமடைந்தன. The post பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!! appeared first on Dinakaran.
சென்னையில் மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் மேயர் பிரியா
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்று பேட்டி
சென்னையில் குமரகுருபரன் தலைமையில் 2025ம் ஆண்டிற்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புப் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்..!!
விழுப்புரம் அருகே இன்று காலை மாதா ஆலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் திடீர் பதற்றம்: போலீசார் குவிப்பு
சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு
தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை: சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல்