×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் !

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என தெரிவித்துள்ளார்….

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் ! appeared first on Dinakaran.

Tags : Minister Segarbabu ,Chennai ,Hindu ,Fisheries ,Minister ,Segarbabu ,Tamil Nadu ,Zegarbabu ,
× RELATED குடும்ப கட்டுப்பாடு மத அடிப்படையில்...