சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் சேகர்பாபு.!
அமைச்சர் சேகர்பாபு தகவல் கடந்த 10 நாட்களில் 41 கோயில்களில் குடமுழுக்கு
திருவான்மியூர், அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் புதிய தேரினை பாதுகாத்திடும் வகையில் தேர் கொட்டகை அமைக்க அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்
திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் இதுவரை 7 ராஜகோபுரங்கள் 38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை
திருக்கோயில்கள் சார்பில் 2ம் கட்டமாக 161 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன: அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஆன்மிகம், புராதான சின்னங்களை காக்கும் அரசாக திமுக உள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேச்சு
சவுகார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் 2 மாதங்களில் நிறைவு பெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
கலைஞரின் பேனா சின்னத்தை சீமான் உடைத்தால் எங்கள் கை பூ பறித்து கொண்டிருக்குமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி
கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மகாசிவராத்திரி பெருவிழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்
மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு புத்தாடைகள், சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு
குடமுழுக்குகளை தமிழிலே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 8 ஏக்கரில் நவீன பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்: அமைச்சர் பி.கே. சேகர்பாபு
கும்பகோணம் துர்கையம்மனுக்கு புதிதாக அமைக்கப்பட்ட தங்கரதத்தினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
பழநி கோயிலை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ.58 கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு தகவல்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கோயில்களில் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கிறது: அமைச்சர் சேகர்பாபு பேச்சு