×

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!!

டெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தார். பனிச்சரிவில் சிக்கியவர்களில் 50 பேரை ராணுவம் மீட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Badrinath, Uttarakhand ,TEHRADUN ,BADRINATH, UTTARAKHAND STATE ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது