- பிபிசி
- ED
- புது தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- பிபிசி உலக சேவை இந்தியா
- கைல்ஸ் அந்தோணி ஹன்ட்
- இந்து சேகர் சின்ஹா
- பவுல்...
- தின மலர்
புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா மீது அமலாக்க இயக்குனரகம் ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் பிபிசியின் மூன்று இயக்குனர்கள் கில்ஸ் ஆண்டனி ஹன்ட், இந்து சேகர் சின்ஹா மற்றும் பால் மைக்கேல் கிப்பன்ஸ் ஆகியோருக்கு தலா ரூ. 1.14 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
The post பிபிசிக்கு ரூ.3.44 கோடி ஈடி அபராதம் appeared first on Dinakaran.
