×

செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலி

திருவண்ணாமலை: செய்யாறு அருகே வெங்களத்தூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலி ஆனார். 3 இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பொக்லைன் மீது மோதியதில் லோகேஷ் (24) உயிரிழந்தார். காயமடைந்த இன்பநாதன் (23), தமிழ்ச்செல்வன் (24) காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Don't ,Tiruvannamalai ,Vengalathur ,Seiyaru ,Lokesh ,Infanathan ,Selwan ,Kanchipuram Government Hospital ,
× RELATED டிட்வா புயல் காரணமாக...