×

மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை: ராகுல்காந்தி

டெல்லி: மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை என ராகுல்காந்தி பேசியுள்ளார். மோடி அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அவர்கள் முன் நிற்பதால் யு டர்ன் எடுக்கிறார்கள். மோடியை உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம் என்று காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியுள்ளார்.

The post மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Modi ,Rakulkanti ,Delhi ,Rahul Gandhi ,Modi government ,Rakulganti ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...