- சென்னை கூடுதல் அமர்வுகள் நீதிமன்றம்
- கும்மிடிப்பூண்டி
- அஇஅதிமுக
- சுதர்சனம்
- சென்னை
- ஜெகதீஷ்
- ராகேஷ்
- அசோக்
- ஜெயில்தார் சிங்…
சென்னை: 2005ல் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் சுட்டு கொன்ற வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் வழக்கில் 3 பேர் குற்றவாளி என்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜெயில்தார் சிங் மீதான வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நகை, பணத்திற்காக வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொல்லப்பட்டார்.
