தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். செங்காந்தள், மருந்துக் கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர் உற்பத்தி அதிகரிக்கப்படும். 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ 32.9 கோடி நிதி ஒதுக்கீடு. தனியார் வேளாண் இயந்திரங்கள் வாடகை சேவை கைபேசி செயலி உருவாக்கிட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.

 

The post தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Related Stories: