கோதையாற்றில் மலையின் மறு பகுதியான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களிலும் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தஞ்சமடைந்தனர்.
The post நெல்லை, குமரி, தென்காசியில் திடீர் நில அதிர்வு appeared first on Dinakaran.