அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்ட கருத்துகேட்பு கூட்டம் ரத்து செய்ய எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கடற்கரை பகுதிகளில் அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே, குமரி கடலோரப் பகுதிகளில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்கள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும். அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

The post அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்ட கருத்துகேட்பு கூட்டம் ரத்து செய்ய எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: