காங்கிரஸ் ஒன்றிய அரசையும் நம்பவில்லை. உச்சநீதிமன்றத்தையும் நம்பவில்லை. நீட் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களுக்கான தோல்வியல்ல. காங்கிரசின் பொறுப்பற்ற அணுகுமுறை, பொய் மற்றும் கீழ்த்தரமான அரசியலின் தோல்வியாகும். ராஜஸ்தானில் பாஜ ஆட்சிக்கு முன் நடந்த வினாத்தாள் கசிவு குறித்து கார்கேஜிக்கு தெரியாதா? வினாத்தாள் கசிவு மற்றும் ஊழலின் தந்தையே காங்கிரஸ் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நீட் மறுதேர்வு வழக்கில் காங்கிரசுக்கு தோல்வி: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனம் appeared first on Dinakaran.