இதுகுறித்து கல்வி அமைச்சக அதிகாரி கூறுகையில்,‘போட்டி தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட குழு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளை வரவேற்கிறது. தங்கள் கருத்துக்களை mygov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூலை 7 ஆகும்’’ என்றார்.
The post நீட் முறைகேடு: கருத்து கேட்கிறது உயர்மட்ட குழு appeared first on Dinakaran.