அதில் ஒவ்வொரு மடிக்கணினிகள் 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை, ப்ளூடூத் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த டெண்டரில் கலந்து கொள்ள டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். டெண்டருக்கு முன் நடந்த கூட்டத்தில் நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு எல்காட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதற்கான டெண்டரில் கலந்து கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் appeared first on Dinakaran.
