தமிழகம் முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!! Apr 29, 2024 முக்குருட்டி தேசிய பூங்கா நீலகிரி முகூருட்டி தேசியப் பூங்கா நீலகிரி மாவட்டம் தேசிய பூங்கா தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. முக்குருத்தி தேசிய பூங்கா வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் உட்பட 25 பேர் குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். The post முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!! appeared first on Dinakaran.
கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்
நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி