ஜனநாயக மீறல் குறித்து உச்சநீதிமன்றம் அவரை சாடிய போதும், அவர் இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது. அதே போல் அதிமுகவும் படுதோல்வி அடையும். ஆளுநர் ரவி, திருவள்ளுவர் படத்திற்கு காவி உடையை அணிவித்து தன்னை சங்கி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு தூண்டுதலாக இருப்பது அமித்ஷா மற்றும் மோடியும் தான். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவில் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘அவதார புருஷன்’என மோடி உளறி வருகிறார்: மாஜி முதல்வர் தாக்கு appeared first on Dinakaran.