அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: