அத்திப்பள்ளி எல்லையில் இருந்து தமிழக போலீசார் சாதுக்களுக்கு பாதுகாப்பாக வந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஏராளமானோர், அவர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு நடைபயணம் மேற்கொண்ட சாதுக்கள், திருவண்ணாமலை வழியாக வந்தவாசியை அடைகின்றனர். அங்கிருந்து திருமலை மடத்திற்கு செல்கின்றனர்.
The post நிர்வாண சாதுக்கள் ஆன்மிக நடைபயணம் appeared first on Dinakaran.