அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று இரவு 7 மணிக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று இரவு 7 மணிக்கு வரும்என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று இரவு 7 மணிக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: